இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் அகாடமி,பவ்டா திருமணமன்டபம் எதிரில் வெட்டூர்ணிமடம் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629003. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 10, 2011

பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு 1


மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மதுரை மண்டலம் 

சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.


நாகர்கோவில் மேலத்தெருகரை புனித அந்தோணியார் ஆலய 


வளாகத்தில் வைத்து 09,10-08-2011 ல் நடந்தது கருத்தரங்கில் 


மண்டல இயக்குனர் திரு A.C.ராஜு அவர்கள் திட்டம் 


குறித்தும்,பங்கேற்பாளர்களை உற்சாகபடுத்தியும் பேசினார்.


நம்மை நாம் அறிவோம் எனும் தலைப்பில் கல்வி அதிகாரி


  G. அப்புகுட்டன் உரையாற்றினார்.

 திரு அந்தோணிபால் பெண்களும் கல்வியும் எனும் 


தலைப்பில் பேசினார்.


நிகழ்ச்சியில் 40  பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். 


கருத்தாளர்களாக ஆலய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் மற்றும்








 டாக்டர் வற்கீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சோலார் டிரஸ்ட் சார்பில்

டாக்டர் குமரி ஆ குமரேசன்  செய்திருந்தார்.


                                        நிகழ்ச்சியின் புகைப்படதொகுப்பு இதோ

























Tuesday, August 9, 2011

பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மதுரை மண்டல்ம் 

சார்பில் Gவிழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.


நாகர்கோவில் மேலத்தெருகரை புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் வைத்து நடந்தத கருத்தரங்கில்


நம்மை நாம் அறிவோம் எனும் தலைப்பில் கல்வி அதிகாரி
  G. அப்புகுட்டன் உரையாற்றினார்.

 திரு அந்தோணிபால் பெண்களும் கல்வியும் எனும் 


தலைப்பில் பேசினார்.


நிகழ்ச்சியில் 40  பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.


நிகழ்ச்சிகான ஏற்பாடுக்ளை சோலார் டிரஸ்ட் சார்பில்

டாக்டர் குமரி ஆ குமரேசன்  செய்திருந்தார்.


                                         நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் இதோ.












Sunday, August 7, 2011

மாவட்ட வரைபடம்

சோலார் சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட வரைபடம் வெளியீட்டு விழா,மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியும் ஆகியவை நடத்தப்பட்டது.

அதன் பதிவுகள் புகைபடங்களாக இதோ;